தங்கையின் நினைவாக

img

மறைந்த தங்கையின் நினைவாக அரசு பள்ளிக்கு கலையரங்கம் கட்டிக் கொடுத்த அண்ணன் - கோவை அருகே நெகழ்ச்சி சம்பவம்!

கோவை, சூலூர் அருகே பின்னலாடை நிறுவனம் நடத்தி வரும் முருகேசன் என்பவர், உயிரிழந்த தனது தங்கை பயின்ற அரசு பள்ளிக்கு அவரது நினைவாக கலையரங்கம் கட்டிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.